Monday, July 19, 2010
ஒரு மாலை நேரம்..
ஒரு முன்பனி காலை நேரம்
வானம் மெலிதாய் தூறல் போட,
சற்று நேரம் முன்பு மலர்ந்த
ரோஜா வாசம் மெதுவாய் தீண்ட,
அலுவலகம் விரைந்து செல்லும்
மனிதர்களை சற்றே கடந்து
சாலையில் நடந்து செல்லும் போது
திடீரென்று பாய்ந்து வந்தவன்
சலனமின்றி கேட்டுச் சென்றான்
"என்ன வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?"
Subscribe to:
Post Comments (Atom)
Is it kavithai or real incident ????
ReplyDeleteGood :)
நல்லாருக்கு..அனுபவமா?
ReplyDelete