Thursday, August 6, 2009

கேட்டதில் பிடித்தது 1

உறங்கிடும் போதும் விழித்திடும் போதும்
உன் முகம் எதிரில் இருந்தால் போதும்..

உயிர் விடும் போதும்
உன் குரல் கேட்டால்
மரணம் முக்தி பெறும்..

----------------------------------------------
சிரித்திடும் போதும் அழுதிடும் போதும்
உன் விரல் பிடித்து நடந்தால் போதும்

யார் நம்மை எதிர்த்தாலும்
வாழ தோன்றிடும்..

----------------------------------------------
உன்னில் துவங்கி என்னில் முடியும்
மெல்லிய உணர்வுகள் கொடுத்தாய் நீயும்..


தந்தையும் தாயும் சேர்த்து செய்த
தோழன் நீதானே..

----------------------------------------------