Tuesday, April 14, 2009

கொஞ்சம் கிறுக்கல் 8


தென்றலாய் வருடிச் செல்கிறாய்..
தொடு வானமாய் தொலைவினில் நிற்கிறாய்..
உன் நினைவுகளோடு போராடி உறங்காது,
அந்தி வானமாய் விழி சிவக்க வைக்கிறாய்..
வசந்த காலமோ.. இலையுதிர் காலமோ..
நீ விட்டு செல்லும் தடங்கள்..
அதை தொடர்ந்து..
நான்..

----------------------------------------------

No comments:

Post a Comment