Tuesday, April 14, 2009
கொஞ்சம் கிறுக்கல் 8
தென்றலாய் வருடிச் செல்கிறாய்..
தொடு வானமாய் தொலைவினில் நிற்கிறாய்..
உன் நினைவுகளோடு போராடி உறங்காது,
அந்தி வானமாய் விழி சிவக்க வைக்கிறாய்..
வசந்த காலமோ.. இலையுதிர் காலமோ..
நீ விட்டு செல்லும் தடங்கள்..
அதை தொடர்ந்து..
நான்..
----------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment